TNPSC Thervupettagam

11வது ராஷ்ட்ரிய ரைபிள் கருத்தரங்கு 2018

April 2 , 2018 2300 days 743 0
  • இரு ஆண்டிற்கு ஒரு முறை நடத்தப்படும் ராஷ்டிரிய ரைபிள் கருத்தரங்கின் 11-வது பதிப்பு 2018ம் ஆண்டு மார்ச் மாதம் 26 முதல் 29-வரை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நக்ரோட்டாவில் நடத்தப்பட்டுள்ளது.
  • இக்கருத்தரங்கிற்கு ராணுவத்தின் தலைமைத் தளபதி (Chief of the Army staff) தலைமை தாங்கினார்.
  • ராஷ்ட்ரிய ரைபிள் படையானது மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்ற, இந்திய இராணுவப் படையின் ஓர் பிரிவாகும்.
  • இந்திய இராணுவத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த இராணுவ வீரர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படையானது ஓர் பயங்கரவாத எதிர்ப்பு படையாகும்.
  • இப்படை தற்போது நடப்பில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளது

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்