TNPSC Thervupettagam

11 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்த தமிழ் கல்வெட்டு

February 13 , 2023 525 days 319 0
  • திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சோழர் காலத்தினைச் சேர்ந்த சிதிலமடைந்த ஒரு கோயிலைக் குறிக்கும் கல்வெட்டுகளை இரண்டு கல்வெட்டு வல்லுநர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
  • இது சோழர் காலத்தில் இருந்த ஒரு பழமையான கோவிலைக் குறிக்கிறது.
  • இந்த அழிந்து போன கோவிலின் காலம் கிபி 11 ஆம் நூற்றாண்டு என்று அவர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
  • முதலாம் குலோத்துங்க சோழன் ஆட்சியின் போது, திரு அயோத்தியாழ்வார் கோயில் மண்டபத்தில், கிராம நிர்வாகக் குழு கூடி நிர்வாகப் பணிகள் மேற்கொள்வது பற்றி விவாதித்ததாக இந்தக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்