TNPSC Thervupettagam

12,000 எச்பி மின்சார இரயில் என்ஜின்

May 22 , 2020 1523 days 655 0
  • இந்திய இரயில்வேயானது முதலாவது 12,000 எச்பி மின்சார இரயில் என்ஜினைச் செயல்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளது.
  • இந்த இரயில் என்ஜின் ஆனது இந்தியாவில் தயாரிப்போம் என்ற முன்னெடுப்பின் கீழ் பிரெஞ்சு நாட்டின் அல்ஸ்டோம் என்ற நிறுவனத்தினால் கட்டமைக்கப் பட்டு உள்ளது.
  • இந்த இரயில் என்ஜின் ஆனது பீகாரில் உள்ள மாதேபுரா மின்சார இரயில் என்ஜின் தளத்தில் கட்டமைக்கப் பட்டுள்ளது.
  • இதன் மூலம், உயர் குதிரைத் திறன் கொண்ட இன்ஜினை உருவாக்கிய உலகின் 6வது நாடு இந்தியா ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்