TNPSC Thervupettagam

124வது ஊட்டி மலர்க் கண்காட்சி

May 23 , 2022 791 days 414 0
  • ஊட்டியில் உள்ள அரசுத் தாவரவியல் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள 124வது மலர்க் கண்காட்சியைத் தமிழக முதல்வர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
  • நீலகிரி உருவாக்கப்பட்ட 200 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் ஊட்டி 200 என்ற சின்னம் உருவாக்கப்பட்டது.
  • 1995 ஆம் ஆண்டில், மறைந்த முன்னாள் முதல்வர் J.ஜெயலலிதா அவர்கள் 100வது மலர்க் கண்காட்சி மற்றும் அரசு ரோஜாப் பூங்கா ஆகியவற்றைத் தொடங்கி வைத்தார்.
  • 22 ஆண்டுகளுக்குப் பிறகு, 2017 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சிகளை முன்னாள் முதல்வர் எடப்பாடி K.பழனிசாமி அவர்கள் தொடங்கி வைத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்