TNPSC Thervupettagam

13 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்த கல்லறை போன்ற கட்டமைப்பு

June 13 , 2023 406 days 213 0
  • இந்தியத் தொல்லியல் துறையினால், டெல்லியின் சிரி கோட்டைப் பகுதியில் கல்லறை போன்ற கட்டமைப்பு ஒன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
  • கில்ஜி வம்சத்தின் மிகவும் அதிகாரம் மிக்க ஆட்சியாளராகக் கருதப்பட்ட அலாவுதீன் கில்ஜி அவர்களால், 13 ஆம் நூற்றாண்டில் சிரி கோட்டை கட்டமைக்கப் பட்டது.
  • இது அவரதுப் படைகள் தங்கியிருப்பதற்கான கோட்டையானது  காவற்படை நகரமாகப் பயன்படுத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்