13 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்த கல்லறை போன்ற கட்டமைப்பு
June 13 , 2023
406 days
211
- இந்தியத் தொல்லியல் துறையினால், டெல்லியின் சிரி கோட்டைப் பகுதியில் கல்லறை போன்ற கட்டமைப்பு ஒன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
- கில்ஜி வம்சத்தின் மிகவும் அதிகாரம் மிக்க ஆட்சியாளராகக் கருதப்பட்ட அலாவுதீன் கில்ஜி அவர்களால், 13 ஆம் நூற்றாண்டில் சிரி கோட்டை கட்டமைக்கப் பட்டது.
- இது அவரதுப் படைகள் தங்கியிருப்பதற்கான கோட்டையானது காவற்படை நகரமாகப் பயன்படுத்தப் பட்டது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/13-263.jpg)
Post Views:
211