TNPSC Thervupettagam

1,400 கி.மீ நீளமுள்ள இந்தியாவின் மிகப்பெரிய ‘பசுமைச் சுவர்’

October 9 , 2019 1747 days 694 0
  • குஜராத்திலிருந்து தில்லி - ஹரியானா எல்லை வரை 1,400 கி.மீ நீளமும் 5 கி.மீ அகலமும் கொண்ட ஒரு பசுமைச் சுவரை உருவாக்கும் ஒரு லட்சியத் திட்டத்தை மத்திய அரசு மேற்கொண்டு வருகின்றது.
  • இது காலநிலை மாற்றம் மற்றும் பாலைவனமாக்கல் ஆகியவற்றை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு திட்டமாகும்.
  • இந்தப் பசுமைச் சுவரானது தொடர்ச்சியாக இருக்காது. ஆனால் இது தோராயமாக போர்பந்தர் முதல் பானிப்பட் வரையில் உள்ள சீரழிந்து கிடக்கும் ஆரவல்லி மலையை முழுமையாக உள்ளடக்க இருக்கின்றது.
  • இது ஆப்பிரிக்காவின் டாக்கர் (செனகல்) முதல் டிஜிபோடி வரை செல்லும் “மிகப்பெரிய பசுமைச் சுவரின்” வரிசையில் அமைக்கப்பட இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்