14வது உலக திறன் உச்சிமாநாடு ஆனது டெல்லியில் நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கான கருத்துரு என்பது “திறன்களை உருவாக்குதல், இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் எதிர்காலத்தை உருவாக்குதல்” ஆகும்.
இந்த உச்சி மாநாடு ஆனது இந்தியாவில் உயர்தரத் தொழில்துறை சார்ந்த திறன் சூழலுக்கான செயல் திட்டத்தினை உருவாக்கச் செய்வதில் கவனம் செலுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.