TNPSC Thervupettagam
July 15 , 2020 1474 days 635 0
  • 14வது தலாய் லாமாவின் புனிதம் : ஒரு விளக்கம் கொண்ட சுயசரிதை“ என்ற தலைப்பு கொண்ட ஒரு புத்தகமானது 2020 ஆம் ஆண்டில் வெளியிடப்பட இருக்கின்றது.
  • இந்தப் புத்தகமானது தலாய் லாமாவின் மிக நெருங்கிய உதவியாளர்களில் ஒருவரான டென்சின் கெய்சி டெத்தோங் என்பவரால் எழுதப் பட்டது.
  • டென்சின் கியாட்சோ என்பவர் 14வது தலாய் லாமா ஆவார்.
  • இவர் தற்பொழுது இமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலாவில் வாழ்ந்து வருகின்றார்.
  • இவர் திபெத்தில் இருந்து 23வது வயதில் இந்தியாவிற்கு வந்தார்.
  • அமைதி மற்றும் அகிம்சை ஆகியவற்றின் மீதான இவரது போதனைகள் 1989 ஆம் ஆண்டில் இவருக்கு நோபல் பரிசைப் பெற்றுத் தந்தது.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்