TNPSC Thervupettagam

15வது சட்டமன்றம் தமிழக ஆளுநரால் கலைப்பு

May 7 , 2021 1204 days 595 0
  • 2021 ஆம் ஆண்டு மே மாதம் 03 ஆம் தேதியன்று பிற்பகல் முதல், முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரின் அமைச்சர்கள் குழுவானது ராஜினாமா செய்வதற்கு அளித்த ஒரு கடிதத்தினை தமிழக ஆளுநர் ஏற்றுக் கொண்டுள்ளார்.
  • இருப்பினும், மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை அப்பொறுப்பைத் தொடருமாறு திரு. எடப்பாடி K. பழனிச்சாமி அவர்களையும் அவருடைய அமைச்சரவையையும் ஆளுநர் திரு. புரோகித் அவர்கள் கேட்டுக் கொண்டார்.
  • 15வது (2016-21) தமிழகச் சட்டமன்றத்தினை 2021 ஆம் ஆண்டு மே 03 அன்று ஆளுநர் கலைத்து உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்