TNPSC Thervupettagam
May 14 , 2021 1169 days 583 0
  • மும்பையில் பிறந்த டாக்டர் தஹேரா குத்புதீன் என்பவர் சிகாகோ பல்கலைக் கழகத்தில் அரபு மொழி இலக்கியப் பேராசியராகப் பணியாற்றுபவராவார்.
  • இவர் 15வது சேக் சையது புத்தக விருதினைப் பெற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் நபராவார்.
  • இந்த விருதானது அரபு நாடுகளின் நோபல் பரிசாக கருதப்படுகிறது.
  • “Arabic Oration – Art and Foundation” எனும் தனது சமீபத்திய புத்தகத்திற்காக இவருக்கு இந்த விருது வழங்கப் பட்டுள்ளது.
  • இந்தப் புத்தகமானது 2019 ஆம் ஆண்டில் ‘லெய்டன் ப்ரில் அகாடெமிக் பப்ளிசர்ஸ்’ எனும் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்