TNPSC Thervupettagam

15 வது ப்ரவாசி பாரதிய திவாஸ்

July 13 , 2018 2201 days 677 0
  • 15 வது ப்ரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டினை ஜனவரி 2019-ல் நடத்துவதற்கு உத்திரப் பிரதேச மாநில அரசுடன் இணைந்து வெளியுறவுத் துறை அமைச்சகம் ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறது.
  • 2019 நிகழ்வின் கருத்துரு, “புதிய இந்தியாவை உருவாக்குவதில் இந்திய வம்சாவளியினரின் பங்கு”.
  • தாய்நாட்டை நோக்கிய அயல்நாட்டு இந்திய சமூகத்தினரின் பங்களிப்பினை அடையாளம் காணுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9 அன்று ப்ரவாசி பாரதிய திவாஸ் கொண்டாடப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்