TNPSC Thervupettagam
April 12 , 2025 7 days 62 0
  • பாராளுமன்றங்களுக்கு இடையேயான ஒன்றியத்தின் (IPU) 150வது குழுக் கூட்டமானது உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்றது.
  • இந்த ஆண்டு அப்பொது விவாதத்தின் முக்கியக் கருத்துரு, "Parliamentary Action for Social Development and Justice" என்பதாகும்.
  • IPU ஆனது 1889 ஆம் ஆண்டில் பாராளுமன்ற அரசுமுறை உறவுகள் மற்றும் பேச்சு வார்த்தை மூலம் அமைதியை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிறிய பாராளுமன்ற உறுப்பினர் குழுவாக நிறுவப்பட்டது.
  • தற்போது அது 182 உறுப்பினர்களையும் 15 இணை உறுப்பினர்களையும் கொண்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்