15வது நகர்ப்புறப் போக்குவரத்து இந்தியா மாநாடு மற்றும் கண்காட்சியானது கொச்சியில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தினால் ஏற்பாடு செய்யப் பட்டது.
மூன்று நாட்கள் அளவிலான இந்த மாநாடானது, நகரங்களில் திறம் மிக்க உயர்தரப் போக்குவரத்து அமைப்புகளை வடிவமைத்து அதைச் செயல்படுத்துவதில் கவனம் செலுத்தியது.
இது “ஆசாதி@75 — நிலையான ஆத்மநிர்பார் நகர்ப்புறப் போக்குவரத்து” என்ற கருத்துருவின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.