TNPSC Thervupettagam

15வது நகர்ப்புறப் போக்குவரத்து இந்தியா மாநாடு

November 13 , 2022 616 days 282 0
  • 15வது நகர்ப்புறப் போக்குவரத்து இந்தியா மாநாடு மற்றும் கண்காட்சியானது கொச்சியில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தினால் ஏற்பாடு செய்யப் பட்டது.
  • மூன்று நாட்கள் அளவிலான இந்த மாநாடானது, நகரங்களில் திறம் மிக்க உயர்தரப் போக்குவரத்து அமைப்புகளை வடிவமைத்து அதைச் செயல்படுத்துவதில் கவனம் செலுத்தியது.
  • இது “ஆசாதி@75 — நிலையான ஆத்மநிர்பார் நகர்ப்புறப் போக்குவரத்து” என்ற கருத்துருவின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்