TNPSC Thervupettagam

17வது உலக சமஸ்கிருத மாநாடு

July 11 , 2018 2204 days 652 0
  • 17வது உலக சமஸ்கிருத மாநாடு கனடாவில் உள்ள வான்கூவரில் நடைபெற்றது.
  • இது மனித வள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரால் தொடங்கி வைக்கப்பட்டது.
  • உலகமெங்கிலும் மக்களால் சமஸ்கிருத மொழியை ஊக்குவிக்க, பாதுகாக்க மற்றும் நடைமுறைப்படுத்த வைப்பதே இம்மாநாட்டின் முக்கிய நோக்கங்களாகும்.
  • சர்வதேச சமஸ்கிருத ஆய்வுகளின் சங்கத்தின் ஆதரவின் கீழ் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வெவ்வேறு நாடுகளில் இந்த உலக சமஸ்கிருத மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.
  • இதுவரை இந்த மாநாடு மூன்று முறை இந்தியாவில் நடைபெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்