TNPSC Thervupettagam

171-வது ஆராதனை இசை திருவிழா

January 4 , 2018 2387 days 863 0
  • ஸ்ரீ தியாக பிரம்மா மஹோத்சவா சபாவினால் நடத்தப்படும் புகழ்பெற்ற 171-வது ஆராதனை இசைத் திருவிழா தமிழ்நாட்டின் திருவையாற்றில் தொடங்கியுள்ளது.
  • கர்நாடக இசையின் மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜாவின் நினைவாக அவருக்கு மரியாதை செலுத்துவதற்காக இந்த இசைத் திருவிழா நடத்தப்படுகின்றது.
  • இத்திருவிழாவில் முக்கிய நிகழ்வாக தியாகராஜரின் ஐந்து கீர்த்தனைகளின் மீது கூட்டு இசைப்பாடல் (choral singing) நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்