TNPSC Thervupettagam

18வது வனவிலங்கு சரணாலயம் – தமிழ்நாடு

February 5 , 2024 165 days 488 0
  • தமிழக அரசானது, ஈரோடு மாவட்டத்தில் பர்கூர் மலையில் உள்ள 80,114.80 ஹெக்டேர் பரப்பிலான காப்புக் காடுகளை தந்தை பெரியார் வனவிலங்குச் சரணாலயமாக அறிவித்துள்ளது.
  • இந்தக் காப்புக் காடுகள் ஆனது, நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தினைக் காவேரி தெற்கு வனவிலங்கு சரணாலயத்துடன் இணைக்கிறது.
  • இது மாநிலத்தின் 18வது வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இது தேசிய புலிகள் வளங்காப்பு ஆணையத்தினால் அடையாளம் காணப்பட்ட புலிகள் வழித் தடங்களில் ஒன்றாகும் என்பதோடு மேலும் இது அதிக எண்ணிக்கையில் புலிகள் காணப்படும் பகுதியும் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்