TNPSC Thervupettagam

19வது திருத்தத்தை நீக்குதல்

August 27 , 2020 1460 days 609 0
  • இலங்கை அதிபரான கோத்தபய ராஜபக்சே அவர்கள் அந்நாட்டு அரசியலமைப்பின் புகழ்மிக்க 19வது திருத்தத்தை நீக்குவதற்கான தனது எண்ணத்தை தெரிவித்து உள்ளார்.
  • இது 2015 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது பல்வேறு முக்கியமான அம்சங்களைக் கொண்டுள்ளது. அவையாவன:
    • அதிபர் மற்றும் நாடாளுமன்றத்தின் பதவிக் காலத்தை 6 ஆண்டிலிருந்து 5 ஆண்டுகளாகக் குறைப்பது.
    • ஒருவர் 2 முறை மட்டுமே அதிபராக பதவி வகிப்பதற்கான கால வரம்பை மீண்டும் அறிமுகம் செய்வது.
    • நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு மட்டுமே நாடாளுமன்றத்தை அதிபர் கலைக்கச் செய்வது.
    • அதிபர் அமைச்சரவையின் தலைவராகத் தொடர்வார். அவர் பிரதமரின் அறிவுரையின்படி அமைச்சர்களை நியமிப்பார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்