துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறைகள் அமைச்சகம் ஆனது கடல்சார் மாநில மேம்பாட்டு சபையின் (MSDC) 19வது சந்திப்பினை ஏற்பாடு செய்தது.
இந்தியாவின் கடல்சார் துறையில் உள்ள பல்வேறு வாய்ப்புகள் குறித்து ஆராயச் செய்வதற்கும், அதிலுள்ள சவால்களைப் புரிந்து கொள்வதற்கும் அதில் முதலீடுகளை அதிகரிப்பதற்கும் அந்தத் தொழில் துறையைச் சேர்ந்த பல்வேறு முக்கிய நபர்களை ஒன்றிணைப்பதை இந்த நிகழ்வு நோக்கமாகக் கொண்டுள்ளது.
MSDC என்பது முக்கியமான மற்றும் முக்கியத்துவம் சாராத துறைமுகங்களின் ஒரு ஒருங்கிணைந்த மேம்பாட்டினை நன்கு உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ள, கடல்சார் துறையின் நல்ல மேம்பாட்டிற்கான ஒரு உயர்மட்ட ஆலோசனை வழங்கீட்டு அமைப்பாகும்.