TNPSC Thervupettagam

19வது கூட்டு ஆணையக் கூட்டம் - 2019

December 30 , 2019 1699 days 592 0
  • ஈரானின் தலைநகரான டெஹ்ரானில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டிற்கான 19வது கூட்டு ஆணையக் கூட்டத்திற்கு மத்திய வெளியுறவுத் துறை  அமைச்சர் ஜெய்சங்கர் தலைமை தாங்கினார்.
  • நட்புக்கான இருதரப்பு ஒப்பந்தத்தின் 70வது ஆண்டு விழாவை 2020 ஆம் ஆண்டில் கொண்டாடுவதற்கு இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்