ஈரானின் தலைநகரான டெஹ்ரானில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டிற்கான 19வது கூட்டு ஆணையக் கூட்டத்திற்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலைமை தாங்கினார்.
நட்புக்கான இருதரப்பு ஒப்பந்தத்தின் 70வது ஆண்டு விழாவை 2020 ஆம் ஆண்டில் கொண்டாடுவதற்கு இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.