TNPSC Thervupettagam

2வது ஒத்திசைக்கப்பட்ட யானைகள் மதிப்பீடு

May 26 , 2024 53 days 117 0
  • தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இரண்டாவது ஒத்திசைவு யானை மதிப்பீடு தொடங்கியது.
  • தமிழகத்தில் இது 26 வனப் பிரிவுகளிலும், 697 தொகுதிகளிலும் நடத்தப்படுகிறது.
  • அண்டை மாநிலங்களில் உள்ள எண்ணிக்கைப் பதிவுகள் பற்றிய சிறந்த தகவல்களை வழங்குவதற்காக தென் மாநிலங்களின் தொகுப்பு அறிக்கைகள் தயாரிக்கப்படும்.
  • கடந்த ஆண்டு, தமிழகத்தில் 2,961 யானைகள் இருப்பதாகப் பதிவாகியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்