TNPSC Thervupettagam

2 புதிய மாநகராட்சிகள் – தமிழ்நாடு

February 16 , 2019 1981 days 693 0
  • தமிழ்நாடு மாநில அரசு ஓசூர் மற்றும் நாகர்கோயில் நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான மசோதாவை நிறைவேற்றி இருக்கின்றது.
  • இதற்கான ஒரு மசோதா பிப்ரவரி 14-ம் தேதியன்று அறிமுகப்படுத்தப்பட்டு சட்டப் பேரவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.
  • இவ்விரண்டு நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதன் மூலம், தமிழ்நாடு மொத்தமாக 14 மாநகராட்சிகளைக் கொண்டிருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்