TNPSC Thervupettagam

20வது இருவாய்ச்சி (ஹார்ன்பில்) திருவிழா, நாகாலாந்து

December 2 , 2019 1695 days 628 0
  • இருவாய்ச்சி திருவிழாவின் 20வது பதிப்பானது நாகாலாந்தில் உள்ள நாகா பாரம்பரிய கிசாமாவில் தொடங்கியது.
  • நாகாலாந்து அரசால் ஏற்பாடு செய்யப்படும் இந்தத் திருவிழாவானது அம்மாநிலத்தின் பாரம்பரிய மற்றும் வளமான கலாச்சாரப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் ஒரு வருடாந்திர சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்வாகும்.
  • இந்தத் திருவிழாவின் தொடக்க விழாவானது அம்மாநில ஆளுநரான ஆர்.என்.ரவியினால் தலைமை தாங்கப்பட்டது. இத்திருவிழாவின் போது “நாகாலாந்தின் வண்ணங்கள்” என்ற கருத்துருவுடன் நாகாலாந்தின் கலாச்சாரமானது காட்சிப் படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்