20வது பயோ ஆசியா மாநாட்டினை (2023) தெலுங்கானா அரசானது நடத்த உள்ளது.
இந்த மாநாட்டில் ஒரு சுகாதாரம், சுகாதாரப் பாதுகாப்பில் உள்ள சீர்குலைக்கும் தொழில்நுட்பங்கள் மற்றும் அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பில் வசதிகளை அணுகக் கூடிய தன்மை மற்றும் மலிவுத்தன்மை ஆகியவை குறித்த இடைநிலைத் தலைப்புகள் பற்றி விவாதிக்கப் பட உள்ளது.
இந்த மாநாட்டின் கருத்துரு, "Advancing for ONE: Shaping the next generation of humanised healthcare" என்பதாகும்.