TNPSC Thervupettagam
December 16 , 2018 2090 days 571 0
  • கோவாவின் பிரதேமேஷ் மௌலிங்கர் மிஸ்டர் சுப்பராநேஷனல் (தேசம் கடந்தவர்) 2018 என்ற பட்டத்தை வென்ற முதல் ஆசியர் மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர் என்ற சாதனையைப் புரிந்துள்ளார்.
  • போலந்து நாட்டின் க்ரினிகா ஸ்ட்ரோஜ் என்ற நகரில் நடைபெற்ற இப்போட்டியின் 3-வது பதிப்பில் 37 போட்டியாளர்களை வீழ்த்தி இந்த பட்டத்தை அவர் வென்றுள்ளார்.
  • இவரைத் தொடர்ந்து மிஸ்டர் போலந்து இரண்டாமிடத்தையும் மிஸ்டர் பிரேசில் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
  • மிஸ்டர் பிரேசில் மேலும் மிஸ்டர் பாப்புலாரிட்டி சாஷ் என்ற பட்டமும் அளிக்கப் பெற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்