TNPSC Thervupettagam

2018 ஆம் ஆண்டின் சிறந்த இந்தி புத்தகம்

August 31 , 2018 2181 days 660 0
  • 2018ஆம் ஆண்டின் சிறந்த இந்தி புத்தகமாக வைரமுத்துவின் ‘கள்ளிக்காட்டு இதிகாசம்‘ என்ற புத்தகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக FICCI (Federation of Indian Chambers of Commerce & Industry) அறிவித்துள்ளது.
  • இதற்கு முன் இப்புத்தகம் சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளது.
  • இப்புத்தகத்தின் இந்தி மொழிபெயர்ப்பு கடந்த ஆண்டு மொழிபெயர்ப்பாளர் எச்.பாலசுப்பிரமணியம் என்பவரால் மொழி பெயர்க்கப்பட்டு ‘நாகாபானி வன் கா இதிகாஸ்‘ என்ற பெயரில் வெளியிடப்பட்டது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்