TNPSC Thervupettagam
May 28 , 2018 2244 days 664 0
  • ஜப்பான் நாட்டின் பெண்கள் பேட்மிண்டன் அணி 2018 உபெர் கோப்பையை 1981 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல் முறையாக வென்றுள்ளது. 1981ஆம் ஆண்டு IMPACT ஸ்டேடியத்தில் 3-0 என்ற அளவில் ஜப்பான் அணி (இப்போட்டியை நடத்திய தாய்லாந்தை) வீழ்த்தியது.
  • உலகின் ஒற்றையர் பிரிவில் இரண்டாம் நிலையிலுள்ள அக்கனே யாமாகுச்சி, உலகின் நான்காம் நிலையிலுள்ள இரட்ச்சன் நோக் இண்டநோனை 21-15, 21-19 என்ற அளவில் வீழ்த்தி ஜப்பானிய பட்டத்தை வென்றுள்ளார்.

  • இரட்டையர் ஜோடியான யூகிஃபுகுஷிமா மற்றும் சயாகா ஹிரோட்டா ஆகியோர் ஜப்பானிற்காக தங்கம் வென்றனர்.
  • நோஜோமிர் ஓக்குகாரா, நிட்சாவோன் ஜிந்தாபோலை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
  • இதற்கு முன்னர் ஜப்பான், இந்தக் கோப்பையை, 1966, 1969, 1972 மற்றும் 1978 ஆகிய ஆண்டுகளில் வென்றுள்ளது. சீனா இப்பட்டத்தை 14 முறை வென்றுள்ளது.
  • உபெர் கப் என்பது பெண்களுக்கான உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியாகும்.
  • தேசிய அணிகளுக்கான போட்டியளவில் ஒலிம்பிக் போட்டிற்குப் பிறகான இரண்டாவது கவுரவமான இப்போட்டி இதுவேயாகும்.
   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்