TNPSC Thervupettagam

2018 துபாய் கபடி மாஸ்டர்ஸ் கோப்பை

July 4 , 2018 2208 days 636 0
  • அஜய் தாகூர் தலைமையிலான இந்தியக் கபடி அணி இறுதிப் போட்டியில் 44-26 என்ற புள்ளிக் கணக்கில் ஈரானை வீழ்த்தி 2018 ஆம் ஆண்டுக்கான துபாய் கபடி மாஸ்டர்ஸ் கோப்பையை வென்றுள்ளது.
  • தற்பொழுது நடப்பு உலக சாம்பியனாக இந்தியா உள்ளது. அதே சமயம் தற்பொழுது கபடி மாஸ்டர்ஸ் கோப்பையை வென்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்