இந்திய அரசின் தேசிய நீர்ப்பரப்பியல் துறை வல்லுநரான துணைக் கடற்படை அதிகாரி வினய் பத்வாருக்கு இந்த விருது வழங்கி கௌரவிக்கப் பட்டது.
இந்திய நீர்ப்பரப்பியல் துறை மற்றும் மிகப் பரந்த இந்தியப் பெருங்கடல் பகுதியில் இவரது தலைசிறந்தப் பங்களிப்பிற்காக இந்த விருதானது இவருக்கு வழங்கப் பட்டுள்ளது.
இது ஐக்கிய இராஜ்ஜியத்தின் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தால் வழங்கப் பட்டுள்ளது.
இது கடற்படையின் முதலாவது நீர்ப்பரப்பியல் துறை வல்லுநரான அலெக்சாந்தர் டால்ரிம்பிள் என்பவரின் நினைவாக இந்தப் பெயரிடப்பட்டுள்ளது.