TNPSC Thervupettagam

2019 ஆம் ஆண்டின் ஹரித் ரத்னா விருது

January 28 , 2020 1643 days 692 0
  • 5வது தேசிய இளைஞர் மாநாட்டில் தமிழக வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் என். குமார் என்பவருக்கு 2019 ஆம் ஆண்டின் ஹரித் ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
  • இந்த விருதானது அகில இந்திய வேளாண் மாணவர்கள் சங்கத்தினால் (All India Agricultural Students Association - AIASA) வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்