5வது தேசிய இளைஞர் மாநாட்டில் தமிழக வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் என். குமார் என்பவருக்கு 2019 ஆம் ஆண்டின் ஹரித் ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த விருதானது அகில இந்திய வேளாண் மாணவர்கள் சங்கத்தினால் (All India Agricultural Students Association - AIASA) வழங்கப்பட்டது.