TNPSC Thervupettagam

2019 தெற்காசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநாடு

September 9 , 2019 1811 days 562 0
  • ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் அவசரக் கால நிதியமானது (யுனிசெப்) இலங்கை நாடாளுமன்றத்துடன் இணைந்து இரண்டு நாள்கள் நடைபெறும் 2019 ஆம் ஆண்டின்  யுனிசெப் குழந்தைகள் உரிமைகள் ஒப்பந்தம் மீதான தெற்காசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநாட்டை நடத்தியது.
  • இது கொழும்பு நகரில் நடத்தப் பட்டது.
  • குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் குழந்தைகள் உரிமைகளை மேம்படுத்துவதில் உள்ள சவால்கள் குறித்து விவாதிப்பதே இந்த மாநாட்டின் நோக்கமாகும்.
  • இது குழந்தையின் உரிமைகள் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்ட 30வது ஆண்டு நிறைவையும் கொண்டாடுகிறது.
  • நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து குழந்தைகளுக்காக யுனிசெப் நடத்திய 3வது மாநாடு இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்