2020 ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசானது 77 வயது நிரம்பிய அமெரிக்க கவிஞரான லூய்சி க்ளுக் (Louise Glück) என்பவருக்கு வழங்கப் படுகின்றது.
கடுமையான அழகுத் தன்மையானது தனிப்பட்ட உலகளாவிய இருப்பை ஏற்படுத்தும் என்ற அவருடைய மென்மையான (தவறு இழைக்காத) கவிதைக் குரலை இப்பரிசு அங்கீகரித்துள்ளது.
இவர் கவிதைக்கான புலிட்சர் விருது (1993), பொல்லிங்கன் பரிசு (2001), அமெரிக்கக் கவிதை விருது (2003-2004), தேசியப் புத்தக விருது (2014), தேசிய மனித நேய விருது (2015) உள்ளிட்ட பலவேறு விருதுகளை வென்றுள்ளார்.