TNPSC Thervupettagam

2020 ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு

October 13 , 2020 1383 days 662 0
  • 2020 ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசானது 77 வயது  நிரம்பிய அமெரிக்க கவிஞரான லூய்சி க்ளுக் (Louise Glück) என்பவருக்கு வழங்கப் படுகின்றது.
  • கடுமையான அழகுத் தன்மையானது தனிப்பட்ட உலகளாவிய இருப்பை ஏற்படுத்தும் என்ற அவருடைய மென்மையான  (தவறு இழைக்காத) கவிதைக் குரலை இப்பரிசு அங்கீகரித்துள்ளது.
  • இவர் கவிதைக்கான புலிட்சர் விருது (1993), பொல்லிங்கன் பரிசு (2001), அமெரிக்கக் கவிதை விருது (2003-2004), தேசியப் புத்தக விருது (2014), தேசிய மனித நேய விருது (2015) உள்ளிட்ட பலவேறு விருதுகளை வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்