TNPSC Thervupettagam

2020 ஆம் ஆண்டிற்கான 30வது பீஹாரி புராஸ்கர்

March 8 , 2021 1236 days 635 0
  • 1991 ஆம் ஆண்டில் கே.கே. பிர்லா அறக்கட்டளையால் நிறுவப்பட்ட மூன்று இலக்கிய விருதுகளில் பீஹாரி புராஸ்கர் விருதும் ஒன்றாகும்.
  • மோகன்கிருஷ்ணா போஹாரா என்பவரது விமர்சனப் படைப்பான ‘தஸ்லிமா: சங்கர்ஷ் அவுர் சாகித்யா” என்ற படைப்பிற்காக 30வது பீஹாரி புராஸ்கர் விருதானது அவருக்கு வழங்கப்பட உள்ளது.
  • இந்தப் புத்தகமானது 2016 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
  • இந்த விருதுக்குப் பிரபல கவிஞர் பீஹாரி என்பவரின் நினைவாகப் பெயரிடப்பட்டது.
  • இந்தி அல்லது ராஜஸ்தானி மொழியில் ஒரு ராஜஸ்தானத்தைச் சேர்ந்த எழுத்தாளரால் கடந்த 10 ஆண்டுகளில் வெளியிடப் பட்ட ஒரு சிறந்த படைப்புக்காக ஒவ்வொரு ஆண்டும் இந்த விருதானது வழங்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்