1991 ஆம் ஆண்டில் கே.கே. பிர்லா அறக்கட்டளையால் நிறுவப்பட்ட மூன்று இலக்கிய விருதுகளில் பீஹாரி புராஸ்கர் விருதும் ஒன்றாகும்.
மோகன்கிருஷ்ணா போஹாரா என்பவரது விமர்சனப் படைப்பான ‘தஸ்லிமா: சங்கர்ஷ் அவுர் சாகித்யா” என்ற படைப்பிற்காக 30வது பீஹாரி புராஸ்கர் விருதானது அவருக்கு வழங்கப்பட உள்ளது.
இந்தப் புத்தகமானது 2016 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
இந்த விருதுக்குப் பிரபல கவிஞர் பீஹாரி என்பவரின் நினைவாகப் பெயரிடப்பட்டது.
இந்தி அல்லது ராஜஸ்தானி மொழியில் ஒரு ராஜஸ்தானத்தைச் சேர்ந்த எழுத்தாளரால் கடந்த 10 ஆண்டுகளில் வெளியிடப் பட்ட ஒரு சிறந்த படைப்புக்காக ஒவ்வொரு ஆண்டும் இந்த விருதானது வழங்கப்படுகின்றது.