இந்திய-அமெரிக்கரான கீதாஞ்சலி ராவ் அவர்கள் முதலாவது முறையாக “இந்த ஆண்டிற்கான குழந்தையாக” டைம் பத்திரிக்கையினால் பெயரிடப் பட்டுள்ளார்.
இவர் மாசு கலந்த குடிநீர் முதல் போதை மற்றும் இணையவழிச் சித்திரவதை வரையிலான பிரச்சினைகளைக் கையாளுவதற்கு வேண்டிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய தனது வியத்தகு பணிக்காக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.