TNPSC Thervupettagam

2020 ஆம் ஆண்டின் EY உலகத் தொழிலதிபர்

June 7 , 2020 1512 days 590 0
  • கிரண் மஜும்தார் ஷா என்பவர் 2020 ஆம் ஆண்டின் EY உலகத் தொழிலதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
  • சிங்கப்பூரைச் சேர்ந்த ஹைப்ளக்ஸ் நிறுவனத்தின் ஒலிவியா லும் என்பவருக்குப் பிறகு இந்த விருதிற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது பெண் தொழிலதிபர் இவராவார்.
  • 2014 ஆம் ஆண்டில் கோடக் மகேந்திராவின் உதய் கோடக் மற்றும் 2005 ஆம் ஆண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் நாராயண மூர்த்தி ஆகியோருக்குப் பிறகு இந்த விருதை வெல்லும் 3வது இந்தியர் இவராவார்.
  • கிரண் 1978 ஆம் ஆண்டில் “பயோகான்” என்ற உயிரி நொதியியல் நிறுவனத்தைத் தொடங்கினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்