மாநிலங்களவை உறுப்பினரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒரு தலைவருமான சஞ்சய் சிங் அவர்கள் காந்தி விருது 2020 என்ற விருதிற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த விருதானது மகாத்மா காந்தி தேசிய அமைப்பினால் நிறுவப்பட்டுள்ளது.
இவர் இஸ்ரேலில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் மது பாட்டில்களின் மீது பொறிக்கப்பட்ட மகாத்மா காந்தியின் உருவத்தை நீக்குவதற்காக வேண்டி எடுக்கப் பட்ட இந்தியாவின் ராஜதந்திர ரீதியிலான நடவடிக்கையில் முக்கியப் பங்கு வகித்தார்.