TNPSC Thervupettagam

2020 ஆம் ஆண்டின் சிறந்த EY தொழில்முனைவர்

March 29 , 2021 1215 days 632 0
  • மரிகோ நிறுவனத்தின் தலைவர் ஹர்ஷ் C. மரிவாலா, 2020 ஆம் ஆண்டிற்கான சிறந்த EY தொழில் முனைவராக அறிவிக்கப் பட்டுள்ளார்.
  • இவர் ஜீன் மாதத்தில் நடைபெற உள்ள ஆண்டின் சிறந்த EY உலகத் தொழில்முனைவர் விருது வழங்கும் விழாவில் இந்தியாவின் பிரதிநிதியாக பங்கேற்க உள்ளார்.
  • மரிகோ நிறுவனம் நாட்டில் மிகவும் அதிகமாக விற்பனையாகும் நுகர்வுப் பொருட்களைத் தயாரிக்கும் மிகப்பெரிய மற்றும் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் ஒன்றாகும்.
  • அது பாராசூட் மற்றும் சபோலா போன்ற பிராண்டுகளைச் சொந்தமாக கொண்டது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்