ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் (UNGA - United Nations General Assembly) தலைவரான டிஜானி முகமது பண்டே கிரீசைச் சேர்ந்த மரியானா வர்தினோயன்னிஸ் மற்றும் கினியாவைச் சேர்ந்த டாக்டர் மோரிசனா கோயாட்டோ ஆகியோர் 2020 ஆம் ஆண்டின் நெல்சன் மண்டேலா விருதைப் பெறுவார்கள் என்று அறிவித்துள்ளார்.
UNGA ஆனது இந்த விருதை 2014 ஆம் ஆண்டு ஜுன் மாதம் ஏற்படுத்தியது.
இது நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை மற்றும் அரசியல், சமூக மாற்றத்தின்மரபை கௌரவிப்பதற்காக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படுகின்றது.