TNPSC Thervupettagam

2020 ஆம் ஆண்டின் மத்திய தரைக்கடல் மற்றும் கருங்கடலில் மீன்வள நிலை

December 28 , 2020 1303 days 531 0
  • உணவு மற்றும் வேளாண்மை அமைப்பானது சமீபத்தில் இந்த அறிக்கையை வெளியிட்டது
  • இந்த அறிக்கையின்படி, மத்திய தரைக் கடல் மற்றும் கருங்கடல் ஆகியவற்றின் கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளில் மீன்களின் எண்ணிக்கை பல தசாப்தங்களில் முதல் முறையாக குறைந்துள்ளது.
  • இப்பகுதியில் 75% மீன்கள் அதிகப்படியான மீன்பிடிப்பிற்கு ஆளாகின்றன.
  • நிலையான வளர்ச்சி இலக்கு 14 ஆனது பெருங்கடல்கள், கடல் வளங்கள் மற்றும் கடல்கள் ஆகியவற்றைப் பாதுகாப்பதையும் நீடித்த அளவில் அவற்றைப் பயன்படுத்தச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்