TNPSC Thervupettagam

2020 இந்தியக் கைபேசி பணவழங்கீட்டுச் சந்தை அறிக்கை

June 19 , 2020 1494 days 667 0
  • எஸ் & பி உலகளாவிய சந்தை நுண்ணறிவு என்ற நிறுவனமானது இந்த அறிக்கையை வெளியிட்டு உள்ளது.
  • இந்த அறிக்கையின்படி, 2019 ஆம் ஆண்டில் முதன்முறையாக கைபேசி மூலம் கட்டணம் செலுத்துதல் மற்றும் அட்டை மூலமான பணப் பரிமாற்றங்கள் ஆகியவை பண வழங்கல் (ஏடிஎம்) இயந்திரங்களிலிருந்து பணம் எடுப்பதைக் காட்டிலும் அதிகரித்து உள்ளது.
  • கூகுள் பே மற்றும் போன் பே ஆகியவை ஒருங்கிணைந்த பணவழங்கீட்டு இடைமுகம் மூலமான பணம் செலுத்துதலில் முன்னிலை வகிக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்