மே மாதத்தில் அறிவிக்கப்பட்ட 2020 மில்லினியம் தொழில்நுட்பப் பரிசானது சங்கர் பால சுப்ரமணியன் மற்றும் டேவிட் க்ளெனர்மேன் ஆகியோருக்கு வழங்கப் பட்டு உள்ளது.
புரட்சிமிக்க டி.என்.ஏ. படியெடுத்தல் தொழில்நுட்பத்தை உருவாக்கியதற்காக வேண்டி இவர்களுக்கு இந்த விருதானது வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருதானது பின்லாந்து நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை அமைப்புடன் இணைந்து பின்லாந்து நாட்டினால் வழங்கப்படுகிறது.