பேராசிரியர் எரிக் A. ஹனுசெக் மற்றும் டாக்டர் ருக்மினி பானர்ஜி ஆகியோருக்கு 2021 ஆம் ஆண்டிற்கான யிடான் பரிசானது வழங்கப்பட்டுள்ளது.
இந்தப்பரிசானது உலகின் மிக உயரியக் கல்வி விருதாக கருதப்படுகிறது.
கல்வியின் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் கல்வி பயில்பவர்களின் திறனை மதிப்பிடுதல் போன்றவற்றிற்காக அவர்கள் ஆற்றிய சிறந்தப் பணிக்காக இந்த விருதானது வழங்கப்பட்டது.