TNPSC Thervupettagam
October 2 , 2021 1027 days 609 0
  • பேராசிரியர் எரிக் A. ஹனுசெக் மற்றும் டாக்டர் ருக்மினி பானர்ஜி ஆகியோருக்கு 2021 ஆம் ஆண்டிற்கான யிடான் பரிசானது வழங்கப்பட்டுள்ளது.
  • இந்தப் பரிசானது உலகின் மிக உயரியக் கல்வி விருதாக கருதப்படுகிறது.
  • கல்வியின் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் கல்வி பயில்பவர்களின் திறனை மதிப்பிடுதல் போன்றவற்றிற்காக அவர்கள் ஆற்றிய சிறந்தப் பணிக்காக இந்த விருதானது வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்