இரண்டாம் உலகப் போரின் போது ப்ராக் நகரில் நடைபெற்ற நிகழ்வுகள் காரணமாக, நவம்பர் 17 ஆம் தேதியானது சர்வதேச மாணவர் தினமாக அனுசரிக்கப்பட்டது.
1939 ஆம் ஆண்டில் ப்ராக் பல்கலைக் கழகத்தை நாஜிக்கள் தாக்கிய போது அதைக் காத்த மாணவர் ஆர்வலர்களின் துணிச்சலைக் கௌரவிக்கும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
இந்த நாள் மாணவர்களின் ஒத்துழைப்பு, பன்முகத் தன்மை மற்றும் பன்முகக் கலாச்சாரத்தைப் போற்றுகிறது.