TNPSC Thervupettagam

2024 ஆம் ஆண்டில் புலம்பெயர்ந்தோரின் உயிரிழப்புகள்

March 26 , 2025 7 days 38 0
  • ஆபத்தானப் புலம் பெயர்வு பாதைகளில் சுமார் 9,000 பேர் மற்றும் 2024 ஆம் ஆண்டில் வன்முறையால் கொல்லப்பட்டவர்களில் 10 பேரில் ஒருவர் இப்புலம் பெயர்வின் போது உயிரிழந்தனர்.
  • மத்தியத் தரைக் கடல் பகுதியினைக் கடக்கும் ஆசிய வழித்தடங்கள் என்பவை மிகவும் ஆபத்தான பாதையாகும் என்ற ஒரு நிலைமையில் அதைத் தொடர்ந்து சஹாரா பாலைவனத்தினை உள்ளடக்கிய ஆப்பிரிக்கா உள்ளது.
  • ஆசியாவில் 2,788 பேரும், மத்தியதரைக் கடலில் 2,452 பேரும் மற்றும் ஆப்பிரிக்காவில் 2,242 பேரும் உயிரிழந்துள்ளனர்.
  • ஈரான், மியான்மர், வங்காளதேசம் மற்றும் மெக்சிகோவில் வன்முறையால் மிக அதிக மரணங்கள் பதிவாகின.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்