TNPSC Thervupettagam

2024 ஆம் ஆண்டு மாவட்ட நீதிபதிகள் தேர்வு முடிவு ரத்து

March 3 , 2024 138 days 282 0
  • 245 உரிமையியல் நீதிபதிகள் பணி நியமனத்திற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட தற்காலிகத் தேர்வுப் பட்டியலை ரத்து செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது, தற்காலிகப் பட்டியலை உருவாக்கும் போது இடஒதுக்கீடு விதியை சரியாகப் பின்பற்றவில்லை என்று உயர் நீதிமன்றம் கூறியது.
  • 2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டத்தின் 27வது பிரிவினைப் பின்பற்றி 92 “பின்னடைவு” காலி பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்.
  • மீதமுள்ள 153 தற்காலத்திய காலிப் பணியிடங்கள் ஆனது இட ஒதுக்கீட்டின் பொது விதியைப் பின்பற்றி நிரப்பப்பட வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்