TNPSC Thervupettagam

2024 ஆம் ஆண்டில் தமிழகத்தில் பதிவான உறுப்பு தானம்

September 6 , 2024 33 days 84 0
  • 2024 ஆம் ஆண்டில் எட்டு மாதங்களுக்குள், 2016 ஆம் ஆண்டில் இறந்த பின்பு உறுப்பு தானம் செய்த 185 பேர் என்ற அதிகபட்ச அளவினைத் தொட்டுள்ளது.
  • ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரை 185 பேர் சடல உறுப்பு தானம் செய்துள்ளதாக மாநில அரசு பதிவு செய்துள்ளது.
  • கடந்த ஆண்டு, இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், 26 பேர் சடல உறுப்பு தானம் செய்துள்ளனர்.
  • இந்த ஆண்டு இதுவரையில் 24 பேர் சடல உறுப்பு தானம் செய்துள்ளதாக பதிவாகி உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்