TNPSC Thervupettagam

பசு காவலர்களுக்கு அடையாள அட்டை அளிக்கும் முதல் மாநிலம்

August 9 , 2018 2172 days 657 0
  • பசு காவலர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதில் நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தரகாண்ட் உருவெடுத்து இருக்கின்றது.
  • பசு பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடுபவர்களில் இருந்து பசு பாதுகாவலர்களை உண்மையாக அடையாளம் காண்பதற்காக இம்முயற்சி எடுக்கப்பட்டு இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்