TNPSC Thervupettagam

2040 ஆம் ஆண்டிற்குள் நிலவில் மனிதக் குடியிருப்புகள்

March 19 , 2024 122 days 339 0
  • 2040 ஆம் ஆண்டிற்குள் நிலவில் மனிதக் குடியிருப்புகளை உருவாக்க நாசா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
  • மனிதர்களை நிலவின் மேற்பரப்பில் ஒரு நிலையானக் குடியிருப்பினை அமைப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு பன்முக முயற்சியான இது ஆர்ட்டெமிஸ் என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளது.
  • நிலவில் நீண்ட காலம் மனித இருப்பு மற்றும் அறிவியல் முயற்சி மேற்கொள்ள  ஏதுவாக வாழக்கூடிய கட்டமைப்புகளுக்கான கட்டிடக் கலையை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தீவிர வெப்பநிலை, நுண்ணிய விண்கல் தாக்கங்கள் மற்றும் காஸ்மிக் கதிர்வீச்சு போன்ற நிலவின் பல கடுமையான கூறுகளிலிருந்து பாதுகாக்கப்பட்ட வகையிலான பாதுகாப்பான வாழ்விடத்தினை உருவாக்குதல் இதற்கான சில முக்கிய சவால்களாக இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்